23 September 2013

அயோத்தியின் ராணி.....!!



மூடி மறைக்கப்பட்ட அயோத்தியின் வரலாறு.

பாஜக காவி கூட்டம் இந்தியாவை ஆண்ட போது பள்ளிக்கூட வரலாறு பாட புத்தகத்தில் உண்மை வரலாற்றை அப்படியே திரித்து மூடி மறைத்துள்ளது.

அவ்வாறு மறைக்கப்பட்ட பல்வேறு சுவடுகளில் இதுவும் ஒன்று....

அயோத்தியின் அரசியாக திகழ்ந்தவர் பேகம் ஹஜ்ரத் மகள்.

அயோத்தி என்பது தியாகம், அதன் சின்னம் ஹஜ்ரத் பேகம்.

ஹஜ்ரத் மகள் ராணியாக இருந்த போது தன் மக்களுக்காக அரும்பாடு பட்டார். அவர் ராணியாக இருந்த போது அவரை போற்றி பிடித்தது ஒரு கூட்டம்.

தான் ஒரு ராணி என்பதை மறந்து விடுதலை படையை உருவாக்கி வெள்ளையனை விரட்ட களம் கண்டார்.

இந்திய முதல் சுதந்திரப்போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்து தோல்வியை தழுவினார்.

அயோத்தியின் ராணியாக திகழ்ந்த பேகம் ஹஜ்ரத் மகள் சுதந்திர போரில் தோல்வியை தழுவியவுடன் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு கூட எந்த இந்து மன்னனும் முன் வரவில்லை.

இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன்னுடைய 10 வயது மகனோடு அனாதையாக மரணத்தை தழுவினார்.

ராணியாக திகழ்ந்தவர் ஆள் அரவம் இல்லாத காட்டில் அனாதையாக மரணத்தை தழுவியதை திட்டமிட்டு மறைத்தது ஏன் ?

இதனால் முஸ்லிம்களுக்கு அவமானம் அல்ல...

அந்த பெண்ணை இழந்த மண்ணுக்கு தான் அவமானம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home