23 September 2014

இந்தியர்கள் நன்றி மரபவர்கல் அல்ல


உலகமே உற்றி நோக்கி கொண்டு இருக்கும் சர்வ சாம்ராஜ்யமான இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை நிலை நாட்டி கொண்டு இருக்கும்
சவூதி யின் 84 வது தேசிய நாள் இன்று
120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா நாட்டு மக்கள்
வேலை இல்லாமல் திண்டாடி கொண்டு இருக்கும் படித்தும் வேலை இல்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கும்
கூலி தொழிலாளிகளுக்கும்
ஹிந்து முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் சிறந்த சம்பளத்தில் வேலை வாய்புகள் இன்று வரை வழங்கி கொண்டு இருக்கிறது
இந்தியா நாட்டுக்கு இன்று வரை சிறந்த நண்பனாக கை கோர்த்து வரும் சவூதி அரசாங்கத்திற்கு இந்நேரத்தில் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்
இந்தியர்கள் நன்றி மரபவர்கல் அல்ல ..
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home