30 November 2013

தெரிந்து கொள்வோம்


@. வைரத்தை முதன்முதலில் தோண்டியெடுத்து (கி.மு 200) அதன் பெருமைகளை புரிந்து கொண்டவர்கள் இந்தியர்கள் தான்!.

@.
க்ளிங்கோன் என பெயரிடப்பட்டுள்ள வேற்றுகிரக வாசிகளின் மொழியில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது!.

@.
ஆல்கஹால் ஜீரணிக்காது! நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலந்துவிடும்!!.

@.
பூமியின் வட துருவத்திற்குச்சென்றோமானால் சுற்றியுள்ள 8 திசைகளுமே தெற்கு தான்! அதே போல தென் துருவத்தில் எட்டுத் திக்கும் வடக்கே!!

@.
காயங்களில் நம்மோட எச்சிலை தடவும் மழலைத் தனம் உண்மையிலேயே பலனளிக்கக் கூடியாது! காயம் சீக்கிரமா ஆறிடலாம்!!.

@.
வீட்டில் உலாவும் சுண்டெலி வகையறாக்களுக்கு சங்கத்தமிழில் - இல்லெலி என்று பெயர்!! (எவ்வளவு தூய்மையான சொல் வழக்குகளைக் கொண்டுள்ளது தமிழ்!)

-
அஷ்ரப்

கண்களை ஏமாற்றும் புகைப்படங்கள் .! ஒன்றுக்கு இரண்டு தடவை உற்றுப்பாருங்கள் .....

ஒன்றுக்கு இரண்டு தடவை உற்றுப்பாருங்கள் உண்மை தெரியும்!
That baby doesn’t have a big bottom.
*******************


 That guy isn’t just a painting.

-அஷ்ரப்















திருப்பதி நகரில் உள்ள இஸ்லாமிய கல்லூரியை இடிக்க பாஜகவின் தூண்டுதலால், மாவட்ட கலெக்டர் எதேச்சதிகார உத்தரவு !



திருப்பதி புறநகர் 'தொண்டவடா'வில் கட்டப்பட்டு வரும் 6 அடுக்கு இஸ்லாமிய கல்லூரியை இடிக்க, பாஜகவின் தூண்டுதலால், மாவட்ட கலெக்டர் 'ராமகோபால்' எதேச்சதிகாரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு பாஜக தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் :

ஹிந்து அடையாளமும் ஹிந்துத் தன்மையும் கொண்ட ஆன்மீக தலம் திருப்பதி.

ஹிந்துக்களின் புனிதத் தலம் அமைந்துள்ள மாவட்டத்தில் 'இஸ்லாமியக் கல்லூரி' கூடாது.

இங்கு உள்ள முஸ்லிம்கள், திருமலை வெங்கடேசப் பெருமாளை மிகவும் போற்றுபவர்கள்.

இஸ்லாமிய கல்லூரி தொடங்கப்பட்டால், வெளியூர்களிலிருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் மற்ற ஆர்வலர்களும் நாளடைவில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அவர்கள், உள்ளூர் மக்களின் மனத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை விதைத்துவிட்டால், இங்கே தற்போது நிலவி வரும் அமைதி கெட்டுப்போகும்.

உண்மை நிலையும் - கலெக்டரின் உத்தரவும் :

திருப்பதியின் புறநகரில் உள்ள 'தொண்டவடா' என்ற கிராமத்தில், ஷேக் நவ்ஹீரா என்ற ஆலிமா, நீண்ட நாட்களாக "மதரசா நிஸ்வான் -இஷா அதுல் இஸ்லாம்" என்ற பெயரில் பெண்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

கடந்த 2010ம் ஆண்டில் 'தரைதளம் மற்றும் முதல் மாடி' கட்டுமானப் பணிக்காக Tirupati Urban Development Authority (TUDA) முறையான அனுமதி பெற்று கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றாலும் கூட, முழுமையான கட்டிட அனுமதி பெறுவதென்பது கடினமான விஷயம் தான்.

திருப்பதி நகரம் முழுவதிலுமுள்ள எல்லாக் கட்டிடங்களும் இப்படித்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எதார்த்தங்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல்,

அபராத கட்டணங்களை செலுத்தி கட்டிடத்தை வரன்முறைப் படுத்தும் வாய்ப்புகள் கொடுக்காமல்,

போதிய அவகாசம் அளிக்கப்படாமல்,

5 மாடிகளையும் உடனடியாக இடிக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார், மாவட்ட கலெக்டர் ராமகோபால்.

இதனால், ஆந்திரா முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர்.

sources :

1. https://www.facebook.com/photo.php?fbid=550001421753719&set=a.300599480027249.78504.246687175418480&type=3&theater

2. http://www.dinamalar.com/news_detail.asp?id=803855
-அஷ்ரப்

ஜம்ஜம் கிணறு



ஜம்ஜம் கிணறு ஆழம் - 30 மீட்டர் வீதி - 11.08 ஒரு விநாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர் பம்ப்செய்யும் மணிக்கூறுக்கு 2கோடியே 880லட்சம் லிட்டர்கள் ஒரு மாசம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் அடைங்கியுள்ள மூலதனங்கள் சோடியம் - 133.௦௦ml கால்சியம் - 096.௦௦ml மேக்கணிசியம் - 038.80ml புளோரைட் - 0௦௦-77ml பொட்டாசியம் - 043.03ml நைட்ரேட் - 124.08ml டைகார்ப்நெட் - 124.00ml சல்ஃபேட் -124.00ml
-அஷ்ரப்